Tuesday, May 3, 2011

முரண்பாடு

என் பக்கத்து வீட்டு
இளந்தாய் ஒருத்தி
"பப்பிமா பப்பிமா"
என்று தன்
குழந்தையைக் கொஞ்சிக்
கொண்டிருந்தாள்...

மனிதர்களால் மனிதர்களைத்
தான் உருவாக்க
முடியும் என்ற
உண்மை தெரியாமல் !!!


No comments:

Post a Comment