பல்லவிஐரோப்பா USA ASIA எங்கிலும் துள்ளித் திரியும் என்றும் உந்தன் இசை தானேபேஸ்புக்கில் எப்.எம் மில் டி.வி யில் கேட்பது இசைப்புயலாய் வரும் உன் குரல் தான்ரோஜாவில் பூத்தது உன்விரல் மெல்லிசை"கடல்"களிலும் அதன் வாசனைஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உன்னிசைஅலை போல வரும்கோரஸ் :என்றும் மனதில் துள்ளும் ஒருமான்அம்மான் ஏ.ஆர் ரகுமான்மூன்றே எழுத்தில் உலகம் எதுவோஅது தான் ஏ. ஆர். ரகுமான்சரணம்துல்லியமாய் என்றும் நின்றிடும் பாடல் தந்திடுவாய்அற்புதமாய் நெஞ்சிலேமந்திரமாய் உந்தன் பாடலை ஆகிடச் செய்திடுவாய்நிச்சயமாய் வெற்றி நீ பறிப்பாய்நீ இசைக்கும் பாடல் நம்பிக்கையேஅதனால் ஜொலிக்கும் நம் வாழ்க்கையேஉன் படங்கள் நெஞ்சில் ஓர் தாக்கமேஅது தான் நினைவைத் தாலாட்டுமேஎன்றும் மனதில் துள்ளும் ஒருமான்அம்மான் ஏ.ஆர் ரகுமான்மூன்றே எழுத்தில் உலகம் எதுவோஅது தான் ஏ. ஆர். ரகுமான்
Monday, January 7, 2013
இசைத்தமிழா : பாடல் வரிகள்
Subscribe to:
Posts (Atom)