Niranjan's Voice
Monday, January 7, 2013
இசைத்தமிழா : பாடல் வரிகள்
›
பல்லவி ஐரோப்பா USA ASIA எங்கிலும் துள்ளித் திரியும் என்றும் உந்தன் இசை தானே பேஸ்புக்கில் எப்.எம் மில் டி.வி யில் கேட்பது இசை...
Saturday, December 22, 2012
ஒருநாள் போடியிலிருந்து ஓய்வு பெறும் சச்சினுக்காக...
›
சாதனை மன்னனே, கிரிக்கெட்டின் கண்ணனே , ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறிவிட்டாய் ; நீ ஓய்ந்து போனாலும் நீ அடித்த ஷாட்டின் ...
Thursday, December 20, 2012
நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்
›
ஆனைமலை தன்னில் ஆனைபலம் கொண்ட வீரப்புகழ் மிக்க வேலன் வாழ்ந்தான் நாகலோகம் சென்று நங்கையொருத்தி கொண்டு நாடு திரும்பிவர ஆசைப்...
1 comment:
Thursday, December 13, 2012
யார் எழுதிய பாடல் ?
›
இந்தப் பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறை. தன் மகள் காதல் துன்பத்தால் வருந்துவது கண்ட தாயொருத்தி மனம் தாளாமல் பாடும் வகையில் இப்பாடல் அமைந்து...
Saturday, December 1, 2012
1. ஒளியில் ஓர் இருள்
›
யாருமே இல்லாத மொட்டை மாடியில் காற்று மட்டுமே சடுகுடு பாட பாறை போலே அசையா திருந்து ஊரை எல்லாம் நோட்டம் விட்டான் ஊறிச் சலித்த உத்தம...
1 comment:
Wednesday, October 31, 2012
யார் அவன் ?
›
பெண்ணில் அழகாய்க் கருவாகி பென்னம் பெரிய தொன்றாகி மண்ணில் வந்த மனிதர்கள் மறைத்து வாழும் பொருளா...
Monday, October 29, 2012
எட்டே கால் - ஒரு கதைக் கவிதை
›
வெளியே வெப்பத்தையும் உள்ளே தட்பத்தையும் தந்து கொண்டிருந்தது ஏசி ; உள்ளே வெப்பத்தையும் வெளியே தட்பத்தையும் தந்து கொண்டிருந்த...
›
Home
View web version